அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம்.
1-3-3
பாடல்
கிரகங்கள் நல்லதாச்சு காணுமொன் றிருமூன்றாச்சு
மறைந்ததோர் பொருளுஞ்சேரும் மருந்தினால் நோயும் நீங்கும்
சிறப்புற மணமேகூடும் செய்தொழில் லாபங்காணும்
அறமது புரிந்துவாழ்வாய் அகஸ்தியர் மொழிமீறாதே.
விளக்கம்
ஒன்றும், மூன்றும், மூன்றும் உதயமானால் காணமாற் போன பொருள் யாவும் கிடைக்கும். கனத்த நோயும் நீங்கும். கல்யாணம் கூடும். தொழிலில் லாபமுண்டாகும். அகஸ்தியம் வாக்கை மீறாமல் தருமம் செய்து வாழ்வாய் என்கிறார்.
கிரகங்கள் நல்லதாச்சு காணுமொன் றிருமூன்றாச்சு
மறைந்ததோர் பொருளுஞ்சேரும் மருந்தினால் நோயும் நீங்கும்
சிறப்புற மணமேகூடும் செய்தொழில் லாபங்காணும்
அறமது புரிந்துவாழ்வாய் அகஸ்தியர் மொழிமீறாதே.
விளக்கம்
ஒன்றும், மூன்றும், மூன்றும் உதயமானால் காணமாற் போன பொருள் யாவும் கிடைக்கும். கனத்த நோயும் நீங்கும். கல்யாணம் கூடும். தொழிலில் லாபமுண்டாகும். அகஸ்தியம் வாக்கை மீறாமல் தருமம் செய்து வாழ்வாய் என்கிறார்.
No comments:
Post a Comment
தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி