விதி எங்கே எப்படி உருவாகிறது.
மனிதன் தன் பிறப்பிற்கு தானே காரணமாகிறான். அவனுடைய முன்ஜென்ம வினைப் பயனால் தான் இந்த பிறவி நிகழ்கிறது. அந்த கர்ம வினையின் பயனை இந்தப் பிறவியில் அனுபவிக்க கடமைப் பட்டுள்ளான். இது தான் விதி என்று கூறப்படுகிறது.
நாம் செய்த வினையின் பலன் நம்மை நிச்சயம் வந்து சேரும். தனி மனிதனுக்கு செய்த நன்மையும் தீமையும் தனிமனிதன் மூலமும், சமுதாயத்திற்கு செய்த செயலின் விளைவுகள் சமுதாயத்தின் மூலமாகவும் இயற்கைக்கு செய்த செயல்கள் இயற்கையாலும் வந்து சேரும்.
விரிவாக மீண்டும்...
No comments:
Post a Comment
தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி