அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம்.
1-2-6
பாடல்
தைரியத்தை விடாதே தனியொன்றும் மிரண்டுமாறும்
வைரயா யிருந்தபேரும் வணங்குவாருன்னைக் கண்டால்
சௌரியத் தொழிலில் பாபம் சஞ்சலம் பிணியும் நீங்கும்
பரிவுடன் பிறக்கும் பிள்ளை பலித்திடும் அதனால்யோகம்.
விளக்கம்
ஒன்றும், இரண்டும், ஆறும் விழுந்தால் பகையாயிருப்பவர்களும் உறவாக வந்து சேருவார்கள். தொழிலில் மேன்மையான லாபமும், பிணியும் , கெண்டமும், பலவித கவலைகளும் நீங்கும்.ஆண்குழந்தை பிறக்கும். ஆதனால் லாபமுண்டாகும் என்கிறார்.
No comments:
Post a Comment
தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வந்தமைக்கு நன்றி